வாகனக் காப்பீடு: செய்தி
பருவமழையால் வாகனம் பழுதாகி விட்டதா? இதை செய்தால் இன்சூரன்ஸ் கிடைக்காமல் போகலாம்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
பருவமழைக் காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களால் மோட்டார் காப்பீட்டுக் கோரிக்கைகள் அதிகரித்தாலும், பல வாகன உரிமையாளர்கள் நடைமுறை ரீதியான சில தவறுகளைச் செய்வதால், உரிமைகோரல்களில் சர்ச்சைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடுகிறது.
E20 எரிபொருளால் ஏற்படும் இயந்திர சேதத்திற்கு காப்பீடு கிடையாதா? காப்பீட்டு நிறுவனங்களின் கருத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஆற்றல் பாதுகாப்பை அதிகரிப்பதையும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் எத்தனால் கலப்புத் திட்டம், காப்பீட்டாளர்கள் E20 பெட்ரோலை வடிவமைக்கப்படாத வாகனங்களில் பயன்படுத்துவதால் ஏற்படும் இயந்திர சேதத்திற்கான உரிமைகோரல்களை நிராகரிக்கக்கூடும் என்று கூறப்படுவதால் ஒரு புதிய தடையை எதிர்கொள்கிறது.
LMV உரிமம் வைத்திருப்பவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்: உச்ச நீதிமன்றம்
இலகுரக மோட்டார் வாகன (LMV) உரிமம் உள்ள ஓட்டுநர்கள் 7,500 கிலோ எடையுள்ள போக்குவரத்து வாகனங்களை சட்டப்பூர்வமாக ஓட்டலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 2
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.
மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்றால் என்ன? வாகனக் காப்பீடு ஏன் அவசியம்?
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய மூன்று ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம், வாகனத்திற்கான ஆவணம் மற்றும் வாகனக் காப்பீடு. ஓட்டுநர் உரிமத்தையும், வாகனத்திற்கான ஆவணங்களையும் அனைவரும் சரியாகவும் கவனமாகவும் வைத்திருப்பார்கள்.